அவளின் வெட்கத்தில் சில வார்த்தைகள் !!!

வளவு ஆசைகள்
இந்த குட்டி இதயத்தில்
இங்கும் அங்கும் முட்டி மோதி
நிரம்பி வழிகிறது
உன்னை நினைத்தலின் உச்சங்களில் .!
ழ்ச்சியின் வார்த்தைகள்
மெல்ல கரை உடைக்கிறது
என் பெயரையும் உன் பெயரையும்
ஒன்றாய் இணைத்து உன் இதழ்கள்
உச்சரிக்கும் தருணங்களிலெல்லாம் .!…

நீ வெட்கத்தால் தலைகுனிந்து
நடப்பதால்தான் என்னவோ
என் பார்வைகளும் கவிழ்ந்தே
உனக்காக காத்துகிடக்கின்றன
வரும் வழியெங்கும் .
நீ உதிர்த்து சென்ற
சிறு புன்னகையின் ஸ்பரிஷத்தில்
மலர்ந்த பூக்காளாக !


தினமணி நாளிதழில் -வெளியாகியுள்ளது நன்றி தினமணி !

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in கவிதைகள், காதல், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal. Bookmark the permalink.

1 Responses to அவளின் வெட்கத்தில் சில வார்த்தைகள் !!!

  1. DREAMER சொல்கிறார்:

    கவிதை அருமை…

பின்னூட்டமொன்றை இடுக