கனவு
இல்லை என்ற
வார்த்தையின் முற்றுப்புள்ளி .
ஆசைகள் நிறைவேற்றப்படும்
இருட்டு தொழிற்சாலை !
அறிவு
உறங்கும்பொழுது
அறியாமையின் அதட்டலில்
விழித்துக்கொள்ளும்
மிருகம் !
இயற்கையின் விருந்தாளி !
இயற்கையே இல்லையென்றால் ?
நித்தம்
சத்தம் போடும்
உயிரற்ற உழைப்பாளி !
நரை
தீர்ந்துபோன இளமையின்
சாயம்போன
எஞ்சியக் கவுரவம் !
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இது எனது மீள் பதிவு !
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
நல்லா இருக்கு சங்கர் எல்லா கவிதையும் 🙂
எல்லா கவிதையும் அருமை….வாழ்த்துகள்
மீள் பதிவும் நன்றாக உள்ளது
ரொம்ப நல்லாயிருக்கு.
ஹைகூ கவிதைகள் அருமை!!!
ரொம்ப அழகா இருக்கு……வாழ்த்துக்கள்….
good ones
எல்லாமே :))
super sir
ரொம்ப நல்லாயிருக்கு,கோபம்-சூப்பர்.
நரை குறித்த பதிவு அழகு.
எல்லா கவிதையும் அருமை….வாழ்த்துகள்
அனைத்து கவிதைகளும் அருமை.
பதிவு நன்றாக உள்ளது.அவ்வபோது அடுத்தவர் பதிவுகளிலும் கொஞ்சம் தலை காட்டுங்கள் நண்பரே..
சிந்தனைகள் அருமை!
மிக அருமை….எப்படி நீங்கள் தான் எழுதுகிறீர்களா, இல்லை??????
அதானே…. ஏற்கெனவே படித்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்தேன்.
//////ஸ்ரீராம். said… அதானே…. ஏற்கெனவே படித்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்தேன்.////////வாங்க ஸ்ரீராம் ! உண்மைதான் இது எனது மீள் பதிவுதான் . புதிய பதிவு எழுதுவதற்கு நேரம் இல்லாமை அதுதான் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
///Suresh said… மிக அருமை….எப்படி நீங்கள் தான் எழுதுகிறீர்களா, இல்லை?????? //////வாங்க Suresh ! இந்த அணைத்து ஹைக்கு கவிதைகளும் நான் எழுதியதுதான் நண்பரே .இன்னும் ஏதாவது சந்தேகங்கள் இருக்கிறதா !?????? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க இராமசாமி கண்ணண் !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .
வாங்க LK !ஆம் மீள் பதிவுதான் நண்பரே . அதிக வேலை பளு அதுதான் .
வாங்க rk guru !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .
வாங்க கலாநேசன் !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி
வாங்க கோவை ஆவி .!அதிக நாட்களுக்குப் பிறகு பார்கிறேன் உங்களை வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி
வாங்க Shri ப்ரியை !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி
வாங்க வானம்பாடிகள் ஐயா ! நன்றி
வாங்க சுசி !நன்றி
வாங்க josteepan !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .
வாங்க ச.அருண்பிரசாத். !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .
வாங்க முனைவர்.இரா.குணசீலன் !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி
வாங்க சே.குமார் ! நன்றி
வாங்க அக்பர் !அதிக நாட்களுக்குப் பிறகு பார்கிறேன் உங்களை . வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி
வாங்க Indhira !மன்னிக்கவும் தங்களின் மறுமொழி பார்த்தேன் . மிகவும் வருத்தம் தந்தது . எனக்கு நான் கிறுக்குவதைவிட மற்ற நண்பர்களின் பதிவுகளை வாசிப்பதில்தான் ஆர்வம் அதிகம் . ஆனால் தற்போது கடந்த ஒரு வாரமாக . தேர்வுக்கான பணிகள் அதிகம் என்னை சுற்றி வளைத்திருக்கிறது அதுதான் யாருக்கும் மறுமொழி இட இயலாத நிலை . இன்றுடன் அந்த பிரச்சனைக்கும் முற்றுபுள்ளி வைத்துவிட்டேன் . இனி எப்பொழுதும் அனைவரின் தளங்களிலும் இந்த பனித்துளிசங்கர் பூத்திருப்பேன் . புரிதலுக்கு நன்றி !
வாங்க தேவன் மாயம் !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி
நரை மிகவும் அருமை சங்கர்.
வாங்க ஹேமா !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி
வாசித்து வியந்த வரிகள் , நல்லா இருக்கின்றது.வாழ்த்துகள்
ரொம்ப நல்லா இருக்கு!வாழ்த்துக்கள்…. கோபம் ஹைகூ என்னோட அறையில் எழுதி ஒட்டிவிட்டேன்( உங்கள் பெயருடன் 🙂