விடிந்து போகும் இரவுகள் !!!

னக்கான
எதிர்பார்ப்பின் ஏக்கங்களில் எல்லாம்
இமைகள் மூடாமல் விடிந்துபோகிறது
இரவுகள் பல.

ரவின்
ஒவ்வொரு காத்திருப்பின் இறுதிகளிலும்
இழுத்துக் கட்டவும் ,தடுத்து நிறுத்தவும்
முயற்சித்து தோற்றுப்போகிறேன்
வெளிச்சம் தீண்டிய வெட்கத்தில்
விடிந்து போன இரவாய் ……

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in இரவுகள், கவிதைகள், Cute tamil sms, KAVITHAIGAL, Sms love kavithaigal, Tamil kadhal kavithaigal, Tamil kavithai sms, Tamil love kavithaigal, Tamil poems. Bookmark the permalink.

23 Responses to விடிந்து போகும் இரவுகள் !!!

  1. rk guru சொல்கிறார்:

    கவிதை சூப்பர்……..பாராட்டுகள்

  2. வெறும்பய சொல்கிறார்:

    வெளிச்சம் தீண்டிய வெட்கத்தில்விடிந்து போன இரவாய் ……//வார்த்தைகள் விளையாடுகின்றன.. அருமை..

  3. இராமசாமி கண்ணண் சொல்கிறார்:

    நல்லா இருக்குங்க 🙂

  4. ஜெரின் சொல்கிறார்:

    குறுகிய கவிதை….படிக்க படிக்க இனிமை…

  5. நாடோடி சொல்கிறார்:

    க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌…

  6. உஜிலாதேவி சொல்கிறார்:

    முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/

  7. கொல்லான் சொல்கிறார்:

    விடியும் இரவுகளின் விடியா நினைவுகள்.கவிதை அருமை.

  8. ஆ.ஞானசேகரன் சொல்கிறார்:

    மிக அருமை நண்பா…

  9. Starjan ( ஸ்டார்ஜன் ) சொல்கிறார்:

    கவிதை ரொம்ப நல்லாருக்கு..சங்கர் உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

  10. நேசமித்ரன் சொல்கிறார்:

    நல்லாருக்கு சங்கர் !

  11. எஸ்.கே சொல்கிறார்:

    அருமையான கவிதை//உனக்கானஎதிர்பார்ப்பின் ஏக்கங்களில் எல்லாம்இமைகள் மூடாமல் விடிந்துபோகிறதுஇரவுகள் பல.//இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!

  12. பித்தன் சொல்கிறார்:

    கவிதை சூப்பர்……..பாராட்டுகள்

  13. சசிகுமார் சொல்கிறார்:

    நண்பரே சூப்பர் கலக்கல் வாழ்த்துக்கள்

  14. சசிகுமார் சொல்கிறார்:

    தாங்கள் சொல்வது pharagraph பத்தியா

  15. சே.குமார் சொல்கிறார்:

    கவிதை சூப்பர்……..பாராட்டுகள்

  16. ப.செல்வக்குமார் சொல்கிறார்:

    //வெளிச்சம் தீண்டிய வெட்கத்தில்விடிந்து போன இரவாய் ..///வழக்கம் போலவே ரசிக்கும்படியான வரிகள் ..!!

  17. கோவை ஆவி சொல்கிறார்:

    நன்றாக உள்ளது சங்கர்!

  18. INDIA 2121 சொல்கிறார்:

    கவிதை! மென்மை! மேன்மை!உள்ளத்தின் அழகிய வெளிப்பாடு

கோவை ஆவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி