உனக்கான
எதிர்பார்ப்பின் ஏக்கங்களில் எல்லாம்
இமைகள் மூடாமல் விடிந்துபோகிறது
இரவின்
ஒவ்வொரு காத்திருப்பின் இறுதிகளிலும்
இழுத்துக் கட்டவும் ,தடுத்து நிறுத்தவும்
முயற்சித்து தோற்றுப்போகிறேன்
வெளிச்சம் தீண்டிய வெட்கத்தில்
விடிந்து போன இரவாய் ……
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
கவிதை சூப்பர்……..பாராட்டுகள்
வெளிச்சம் தீண்டிய வெட்கத்தில்விடிந்து போன இரவாய் ……//வார்த்தைகள் விளையாடுகின்றன.. அருமை..
gud poem..
நல்லா இருக்குங்க 🙂
குறுகிய கவிதை….படிக்க படிக்க இனிமை…
கவிதை நல்லா இருக்குங்க…
முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/
விடியும் இரவுகளின் விடியா நினைவுகள்.கவிதை அருமை.
மிக அருமை நண்பா…
Really gr8 one 🙂
கவிதை ரொம்ப நல்லாருக்கு..சங்கர் உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html
வெரி குட்
நல்லாருக்கு சங்கர் !
அருமையான கவிதை//உனக்கானஎதிர்பார்ப்பின் ஏக்கங்களில் எல்லாம்இமைகள் மூடாமல் விடிந்துபோகிறதுஇரவுகள் பல.//இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!
கவிதை சூப்பர்……..பாராட்டுகள்
அருமை சங்கர்..
நண்பரே சூப்பர் கலக்கல் வாழ்த்துக்கள்
தாங்கள் சொல்வது pharagraph பத்தியா
கவிதை சூப்பர்……..பாராட்டுகள்
//வெளிச்சம் தீண்டிய வெட்கத்தில்விடிந்து போன இரவாய் ..///வழக்கம் போலவே ரசிக்கும்படியான வரிகள் ..!!
நன்றாக உள்ளது சங்கர்!
கவிதை! மென்மை! மேன்மை!உள்ளத்தின் அழகிய வெளிப்பாடு
கவிதை நன்று