துடிக்கும் இதயம் யாருக்காக !!!

நமது இதயம்
நாம் உடம்பில் சாதாரணமாக
துடித்த்துக்கொண்டு இருப்பதாக
நாம் நினைக்கிறோம்
ஆனால்
அது துடிப்பது அதனுள் இருக்கும்
யாரோ ஒருவருக்காக என்று
யாருக்குத் தெரியும்

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

1 Responses to துடிக்கும் இதயம் யாருக்காக !!!

lolly999 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி