Category Archives: Kadal Kavithaigal

ஏக்கம் நனைக்கும் நினைவுகள் !!!

கடல் கரையாய் என் ஏக்கங்கள் காய்கின்ற நேரத்தில் எல்லாம் காதல் அலையாய் உன் நினைவுகள் என்னை நனைக்கத்தான் செய்கின்றன .. எத்தனை முறைதான் ஏமாற்றும் இந்த அலைகள் உன்னைப்போல் … எத்தனை முறைதான் ஏமாறும் இந்த கரைகள் என்னைப்போல் … என்னை ஏமாற்றுவதில் உனக்கு மகிழ்ச்சி என்றால் .! உன்னிடம் மீண்டும் மீண்டும் ஏமாறுவதிலும் எனக்கு … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள், Kadal Kavithaigal, KAVITHAIGAL, Panithuli Kavithigal, PanithuliShankar Kavithaigal | பின்னூட்டமொன்றை இடுக