Category Archives: Tamil kavithaikal

பனித்துளிசங்கர் கவிதைகள் – திரை மூடிய நிர்வாணம் !!!

சாலையோர கற்கள் எல்லாம் சாமியாகிப்போனது மனிதன் உருவாக்கிய கற்சிலைகளின் தலைகளிலேல்லாம் தங்கக் கிரீடம் நேரம் தவறாமல் பாலபிசேகம் ,நெய்யபிசேகம் ! ஊழல் செய்து ஊரை ஏமாற்றிய அரசியல் வாதிகள் உல்லாச ஊர்திகளில் உலா ! கொலை செய்தவனுக்கு குறைந்த நேரத்தில் உயர்ந்த சம்பளம் .! ஒற்றை திருமணம் பல கோடிகளில் வீதியெங்கும் .! இதுபோல் இன்னும் … Continue reading

Posted in ஏழை, கடவுள், கவிதைகள், பசி, ஹைக்கு, HAIKKU, KADAVUL, KAVITHAIGAL, Tamil kavithaikal, VARUMAI | 29 பின்னூட்டங்கள்