Category Archives: காதல் கவிதைகள் Kavithaigal

TITANIC அதிசயத்தின் அழுகுரல் !!!

இங்கு கரையில் பலரை கண்ணீரிலும்… அங்கு கடலில் பலரை தண்ணீரிலும்… மிதக்க வைக்கத்தான் மிதவை அதிசயம் என்று உன்னை பார்த்து பார்த்து உருவாக்கியாதோ இந்த அறிவியல் வளர்ச்சி..!!  இன்னும் ஆயிரமாயிரம் கதை சொல்லும் இந்த சுமைதாங்கி புன்னகையுடன் ஏற்றிச் சென்றது..! – ஆனால் அந்த புன்னகையின் ஈரம் காயும்முன் கரை தொடாமல் மூழ்கிப்போனது..!  எத்தனை ஆசைகள் … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள் Kavithaigal, டைட்டானிக், Kadhal Kavithaigal, Panithulishankar kavithigal, Titanic Kvithai | 2 பின்னூட்டங்கள்