Category Archives: பயம்

பனித்துளிசங்கர் கவிதைகள் – ஊமை விழிகள் !!!

வாழும் நாட்களில் வாழாமல் வாழ்வின் எல்லைவரை ஓடிவிட்டு இன்று வாழும் கணங்கள் தீர்ந்துபோன பொழுதுகளின் விளிம்பில் நின்று குவிந்து கிடக்கும் பிணங்களில் தனது உறவுகளின் அடையாளங்களை ஆவேசமாய் தடவித் தடவி தேடும் ஒரு பார்வையற்ற பெண். நெருப்பைக் குடித்து தண்ணீரின் தாகம் தீர்த்துக்கொண்டிருகும் இவளின் இந்த தனிமை . அனைத்தும் இருந்தும் எப்பொழுதும் குறை குடமாய் … Continue reading

Posted in ஈழம், ஊமை விழிகள், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், பயம், KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 23 பின்னூட்டங்கள்