Category Archives: பிரிவு கவிதைகள்

நீ இன்றி ஓர் இரவு !!!

சிறைப்பட்டு போவதும் சில நேரங்களில் சந்தோசம்தான் …. புரிந்தது உன் பார்வை தீண்டிய நேரத்திலெல்லாம் .. உன் மன இருந்தாலும் அதிலும் ஒரு கட்டற்ற சுதந்திரம்.. எப்படி இது சாத்தியம் ?? தெரிந்தால் எனக்கும் சொல்லிக்கொடு . நேற்றிரவு … உன் வார்த்தைகள் தீண்டாத செவிகள் இன்றும் ஏனோ ஊனமாய்.. என்றும் இல்லாத நிசப்தம்  அதிலும் … Continue reading

Posted in காதல் கவிதைகள் . தனிமை கவிதைகள், சங்கர் கவிதைகள், பிரிவு கவிதைகள், ஹைக்கூ | 2 பின்னூட்டங்கள்