Monthly Archives: ஜூலை 2010

பனித்துளி சங்கரின் நண்பர்கள் தினம் சிறப்புக் கவிதை !!!

உனக்கான காத்திருப்பின் இடைவெளிகளில் நழுவிப்போன சந்திப்புகளை மீண்டும் மெல்ல சிறை செய்கிறது நம் நட்பின் ஞாபகங்கள் . என் மௌனம் பற்றி நீயும் உன் மௌனம் பற்றி நானுமாய் சில நேரங்களில் பதில்களற்ற கேள்விகள் மட்டும் நம் இருவரின் புன்னகையிலும் அவ்வப்பொழுது தோன்றி தொலைந்து போகிறது. “தா“ என்று கேட்காமல் கொடுத்தலில் தொடங்கி, “வலி“ என்று … Continue reading

Posted in கவிதைகள், நட்புக் கவிதைகள், நண்பர்கள் தினம், வாழ்த்துக்கள், Friendship Day, KAVITHAIGAL, Natpu kavithai | 38 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 44- ஜிம்னாஸ்டிக்ஸ் சரித்திரம் !!!

அனைவருக்கும் வணக்கள் . இன்று நாம் அனைவரும் இன்று ஒரு தகவலின் வாயிலாக விளையாட்டுக்களில் மிகவும் தனி திறமைகளுடன் பல சிறந்த புதுமைகளை கொண்டு திகழும் ஜிம்னாஸ்டிக் Gtmnastics விளையாட்டைப் பற்றி அறிந்துகொள்ளப் போகிறோம் விளையாட்டுக்களில் மிகவும் வண்ணமயமான விளையாட்டு என்றால் அது ஜிம்னாஸ்டிக்தான் . சரி இந்த ஜிம்னாஸ்டிக் Gtmnastics விளையாட்டுப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், உலகம், பொது, வரலாறு, விளையாட்டு, GK, Gymnastic Came, History of gymnastic, NDRU ORU THAGAVAL | 16 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கர் கவிதைகள் – சாயம்போன கனவுகள் !!!

 ஒவ்வொரு இரவின் நிசப்தத்திலும் ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள் எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய் தலை வரை கம்பளியை இழுத்து மூடி தூக்கத்தை அழைக்கிறேன் என்னை அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால் தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,,   தாய் மடியை நினைவூட்டும் ‘மெமரிபோர்ம்’ மெத்தையும் ‘கூஸ்பெதர்’ தலைஅணையும் இப்போதெல்லாம் என்னை ஏனோ முள்ளாய் மாறி … Continue reading

Posted in கவிதைகள், காதல், நினைவுகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 21 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கர் கவிதைகள் – திரை மூடிய நிர்வாணம் !!!

சாலையோர கற்கள் எல்லாம் சாமியாகிப்போனது மனிதன் உருவாக்கிய கற்சிலைகளின் தலைகளிலேல்லாம் தங்கக் கிரீடம் நேரம் தவறாமல் பாலபிசேகம் ,நெய்யபிசேகம் ! ஊழல் செய்து ஊரை ஏமாற்றிய அரசியல் வாதிகள் உல்லாச ஊர்திகளில் உலா ! கொலை செய்தவனுக்கு குறைந்த நேரத்தில் உயர்ந்த சம்பளம் .! ஒற்றை திருமணம் பல கோடிகளில் வீதியெங்கும் .! இதுபோல் இன்னும் … Continue reading

Posted in ஏழை, கடவுள், கவிதைகள், பசி, ஹைக்கு, HAIKKU, KADAVUL, KAVITHAIGAL, Tamil kavithaikal, VARUMAI | 29 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 43 – இதயத் துடிப்பை அறியும் சுறா மீன்கள் !!!

அனைவருக்கும் வணக்கம் இன்று ஒரு தகவலின் வாயிலாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் . இன்றைய இன்று ஒரு தகவலை தொடங்குமுன் அனைவரிடமும் ஒன்று சொல்லியாக வேண்டும் கடந்த இரண்டு வாரங்களாக சற்று வேலை பளு அதிகமாகிப்போனதால் . நண்பர்கள் பலரின் பதிவுகளை வாசித்து மறுமொழி கொடுக்க இயலாத நிலையில் இருந்தேன் … Continue reading

Posted in அதிசயம், அரிய தகவல்கள், இன்று ஒரு தகவல், கடல், சுறா, மீன்கள், Blue Whale, GK, Indru oru thagaval | 8 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கரின் கவிதைகள் – கல்வி கொடு இலவசங்கள் வேண்டாம் !!!

பறக்க ஆசை எனக்கு விமானங்கள் வேண்டாம் சிறகுகள் போதும் .! ஏழைகளின் பசி தீர்க்க ஆசை எனக்கு உணவுகள் வேண்டாம் தானியங்கள் போதும் .! தினம் விழி மூட மறுக்கும் இரவுகளின் வறுமை போக்க ஆசை எனக்கு மாளிகைகள் வேண்டாம் மர நிழல்போதும் ! எனக்கு நாட்டை ஆளும் ஆசை இல்லை நான் வாழும் நாட்களை … Continue reading

Posted in ஆசை, இலவசம், கல்வி, கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், வறுமை, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 26 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 42 – டாப் 10 அதிசயங்கள் !!!

அனைவருக்கும் வணக்கம். பொதுவாக சில விஷயங்கள் சொல்வதை விட பார்த்தால்தான் அனைவருக்கும் நன்றாக புரியும். அதுபோல் இன்று நாம் இன்று அறிந்துகொள்ளப் போவதும் அப்படிதான். உலகத்தில் பல துறைகளில் முதல் இடத்தில் அல்லது இரண்டாவது இடத்தில் இருக்கும் பல விஷயங்கள் பற்றி நமக்கு ஓரளவிற்குத் தெரியும். உதாரணமாக உலகத்தில் முதல் பணக்காரர் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் … Continue reading

Posted in அதிசயம், இன்று ஒரு தகவல், உலகம், டாப் 10, நிகழ்வுகள், பொது, GK, Indru oru thagaval, THAGAVALKAL, TOP 10, World | 25 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கர் கவிதைகள் – பிச்சைப் பாத்திரம் !!!

!  பிச்சைப் பாத்திரம் !   அழுது அழுது தீர்ந்துபோனது கண்ணீர்த்துளி இன்னும் தீராத வறுமையினால் . எஞ்சிய நம்பிக்கையில்தான் இன்னும் கெஞ்சிக்கொண்டே கையேந்தி கழிகிறது நாட்கள் பசியின்றி ! பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் … Continue reading

Posted in இந்தியா, ஏழை, கவிதைகள், பிச்சை, பொது, வறுமை, ஹைக்கு, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 15 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 41- அறிந்துகொள் அட்லஸ் ( ATLAS ) அதிசயம் !!!

அனைவருக்கும் வணக்கம். நாம் அனைவரும் இன்று ஒரு தகவலின் வாயிலாக அட்லஸ் ATLAS பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம் . பொதுவாக அட்லஸ் என்றால் என்ன என்று பலரிடம் கேட்டால் அது உலக வரைபடம் என்பார்கள், இன்னும் சிலர் அட்லஸ் சைக்கிள் என்பார்கள் இன்னும் சிலர் அவர் ஒரு நடிகர் என்பார்கள் இப்படி ஒவ்வொருவரும் ஒரு பதில்களுடன் … Continue reading

Posted in ATLAS, அட்லஸ், இன்று ஒரு தகவல், உலகம், தகவல்கள், பொது, GK, Indru oru thagaval, Taitans, THAGAVALKAL, World Map | 20 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கரின் புகைப்படக் கவிதைகள் – வெட்கம் !!!

கனவுகள் மெல்ல துயில் கொள்ளும் இரவுகளில் எல்லாம் வெளிச்சமாய் தெரிகிறது உன் நினைவுகள் . நான் உன்னிடம் பேச முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் . உன் வெட்கம் மட்டுமே எனக்கு முற்றுப்புள்ளி எட்டாத பதிலாக தொடர்கிறது இன்று வரை !… பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக … Continue reading

Posted in கவி, கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புகைப்படக் கவிதைகள், வெட்கம், KAVITHAIGAL | 18 பின்னூட்டங்கள்