Category Archives: Iyargai kavithaigal

புரிந்துகொள் மனமே நீ அழிந்துபோகுமுன் !!!

இயற்கை அன்னை என்று சொல்கிறோம் ஆனால் துரியோதனர்களாய் மாறி தினமும் அவளை துகில் உரிகிறோம் அவளுகென்று ஒரு துணி நீ கொடுக்க வேண்டாம் இருக்கும் துணியையாவது விட்டுவைக்க கூடாதா??   காடு மலைகளும் நதிகளும் கடல்களும் ஓடும் மீன்களும் பாடும் பறவைகளும் விலங்குகளும் தாவரங்களும் நீலவானமும் கண்சிமிட்டும் மின்மினியும்,,,,,, இவையெல்லாம் மட்டுமா இயற்கை ?? பிறப்பின் … Continue reading

Posted in இயற்கை, கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Iyargai kavithaigal, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 1 பின்னூட்டம்

போதும் நிறுத்துங்கள் அழித்ததும் அழிந்ததும் !!!

இன்றுவரை யாராலும் வெல்லமுடியாத அதிசயம் நீ… தொன்று தொட்டு மெய் ஞானியும் விஞ்ஞானியும் அடக்கியாள ஆசைப்படும் இன்னதென்று சொல்லமுடியாத அற்புத சக்தி நீ   பொறுமைக்கு பெயர் போனவளும் நீ தான் மறுகணமே பெரும் கோபத்தின் எடுத்துக்காட்டும் நீதான் ஆனாலும் நீ இப்பொழுதெல்லாம் அடிக்கடி கோவப்படுகிறாய் ! உன்னழகை சீர் குலைத்து சீண்டி விளையாடுவதால் வந்த … Continue reading

Posted in இயற்கை அழிப்பு .KAVITHAIGAL, கவிதைகள், பனித்துளிசங்கர், Iyargai kavithaigal, Nature murder, PanithuliShankar Hikku Kavithaigal | பின்னூட்டமொன்றை இடுக