Category Archives: ஹைக்கூ கவிதைகள்

கருவறை & குப்பைத்தொட்டி புனிதம் !!!

குப்பைத் தொட்டிக் கூட புனிதமாகத்தான் தோன்றுகிறது . என்னை குப்பையில் போட்ட உன் கருவறையில் வாழ்ந்த அந்த நாட்களை எண்ணும்பொழுது !!! இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும். தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in கவிதைகள், சங்கர் கவிதை, பனித்துளி கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், KAVITHAIGAL | பின்னூட்டமொன்றை இடுக

நினைவுகள் சுமக்கும் கைதி !!!

காதல் கவிதை உனக்கு பிடிக்கும் என்று சொன்னாய் என்பதற்காக அழகான ஆயிரம் கவிதைகள் எழுதிவிட்டேன் ! அசத்தலான ஐயாயிரம் கவிதைகள் வாசித்து விட்டேன் ! ஆனால் அனைத்தும் அழகற்று போய்விடுகிறது உன் பெயரை உச்சரிக்கும் மறுநோடி ! அனைத்து இதயங்களிலும் இடம் பிடித்து விட்டன உனக்காக நான் எழுதிய கவிதைகள் உன் இதயத்தை தவிர ! … Continue reading

Posted in காதல் கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

வெற்றிடமாய் நான் !!!

நனைய மறந்த மழைத்துளி .. கோர்க்க முடியாத பனித்துளி .. சேர்க்க முடியாத மழலை சிரிப்பு . பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது.. கைக்குள் அகப்படாத தென்றல் காற்று .. எல்லாவற்றிற்கும் மேலாக வெல்ல முடியாத உன் இதயம் .. எப்போதும் வெற்றிடமாய் நான்… இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை … Continue reading

Posted in கவிதைகள், சங்கர் கவிதை, பனித்துளி கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

சாயம்போன கனவுகள் !!!

ஒவ்வொரு இரவின் நிசப்தத்திலும் ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள் எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய் தலை வரை கம்பளியை இழுத்து மூடி தூக்கத்தை அழைக்கிறேன் என்னை அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால் தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,, தாய் மடியை நினைவூட்டும் ‘மெமரிபோர்ம்’ மெத்தையும் ‘கூஸ்பெதர்’ தலைஅணையும் இப்போதெல்லாம் என்னை ஏனோ முள்ளாய் மாறி தினம் … Continue reading

Posted in கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

குப்பைத்தொட்டி புனிதம் !!!

குப்பைத் தொட்டி கூட புனிதமாகத்தான் தோன்றுகிறது . என்னை குப்பையில் போட்ட உன் கருவறையில் வாழ்ந்த அந்த நாட்களை எண்ணும்பொழுது !!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in ஏழைகுழந்தை, கவிதைகள், குப்பைத்தொட்டி, வறுமை .தாய்மை, ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

முட்டாள்கள் !!!!

உறக்கத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வரை முட்டாள்கள் ! உலகத்தை ஏய்ப்பவர்கள் உறங்கும் வரை முட்டாள்கள் ! இவை இரண்டும் அற்றவர்கள் இறக்கும் வரை முட்டாள்கள் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

கேள்விக்குறியாய் ??????????

முற்றுப் புள்ளி எட்டாத எனக்கு கேள்விக்குறியாய் உன் நினைவுகள் மட்டும் ????????????   தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

மெட்டிச் சத்தம் !!!

உன் கொலுசு சத்தம் கேட்டு பிறந்த என் கவிதைகள்-உன் மெட்டிச் சத்தம் கேட்டு இறந்தன. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

கருப்பாகிப்போன என்னவளின் நிழல் !!!!!!!!!!!!!!!!!

உன்னை ஒருமுறையாவது தொட்டுப் பார்க்க முடியவில்லையே என்ற சோகத்திலேயே கருப்பாகிப் போனது உன் நிழல்! !!!!!!!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

தனிமையை !!!!

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 3 பின்னூட்டங்கள்