Category Archives: PANITHULI SHANKAR KAVITHAIGAL

பனித்துளி சங்கர் கவிதைகள் – கானல் நீர் தமிழன் !!!

கானல் நீர் !!! எதிரியின் தோட்டாவிற்கு தப்பித்து ஓடிய வழிகளில் தாகத்தின் உச்சம் தலை தூக்கியபோது எங்கே தாகத்தால் இறந்துவிடுவோமோ !. என்ற அச்சத்தில் மூச்சிரைக்க ஓடி தூரத்தில் தெரிந்த கானல் நீரின் மீது வைத்த நம்பிக்கையில் மெல்லக் கரைந்துபோனது மீண்டும் ஒரு தமிழனின் உயிர் .!!! பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் … Continue reading

Posted in ஈழம், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புனைவு, Eelam, KAVITHAIGAL, PANITHULI SHANKAR KAVITHAIGAL | 17 பின்னூட்டங்கள்