Category Archives: PANITHULI KAVITHAI

காதல் சிலுவைகள்

தீர்ந்து போன நினைவுகளின் மிச்சங்களில் எல்லாம் இன்னும் அவளை பற்றிய கனவுகளே தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் ! அவசர வாழ்க்கையினூடே எப்பொழுதோ தொலைந்துப்போன புன்னகையின் அழுகுரல் எங்கேனும் செவியெட்டித் தொலைக்கின்றன ! பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ , முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில் மறைந்துபோகும் இளவயதுப்பெண்ணொருத்தி அவளை … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதை, தமிழ் கவிதைகள், PANITHULI KAVITHAI, tamil kadhal kavithaigal in tamil font, Tamil Kavithaigal | 30 பின்னூட்டங்கள்