Category Archives: குறுந்தகவல் நகைச்சுவைகள்

குறுந்தகவல் நகைச்சுவைகள் !!!

டியர் சார்! சமீபகாலமாக உங்களது கட்டுரைகள் அனைத்தும் படித்து வருகிறேன்! ஒருசில கட்டுரைகள் சுமாரா இருந்தாலும் சில கட்டுரைகள் ஓடி வந்து அப்பலாம் போல இருப்பதால் இதுவரை எந்த கடிதமும் உங்களுக்கு எழுதியதில்லை! ஆனாலும் சமீபத்தில் “குருதிகனல்” என்ற படத்திற்கு நீங்கள் எழுதிய விமர்சனம் எனக்கு ஏற்புடையதாக தான் இருந்தது! தீடிரென்று பாபாபுத்திரன் சொல்கிறார் என்பதற்காக, … Continue reading

Posted in குறுந்தகவல் நகைச்சுவைகள் | பின்னூட்டமொன்றை இடுக

குறுந்தகவல் நகைச்சுவைகள்!

மகன் : அம்மா, அப்பா இன்னைக்கு பஸ்ல ஒரு பொண்ணுக்காக எழுது இஅடம் கொடுக்க சொன்னாரு! அம்மா : நல்ல விசயம் தானே!மகன்:நான் உட்காந்திருந்தது அப்பாவோட மடியில! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in குறுந்தகவல் நகைச்சுவைகள் | பின்னூட்டமொன்றை இடுக

குறுந்தகவல் நகைச்சுவைகள் !!!

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்ககணவன்: ஒண்ணுமில்ல!மனைவி:ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!கணவன்:எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!*************************************மனைவி:டின்னர் வேணுமா?கணவன்:சாய்ஸ் இருக்கா?மனைவி:ரெண்டு இருக்கு!கணவன்:என்னன்ன?மனைவி:வேணுமா?வேண்டாமா?***************************************பெண்:என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்!ஆண்:சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!பெண்:என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. … Continue reading

Posted in குறுந்தகவல் நகைச்சுவைகள் | பின்னூட்டமொன்றை இடுக

குறுந்தகவல் நகைச்சுவைகள் !!!

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்ககணவன்: ஒண்ணுமில்ல!மனைவி:ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!கணவன்:எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!*************************************மனைவி:டின்னர் வேணுமா?கணவன்:சாய்ஸ் இருக்கா?மனைவி:ரெண்டு இருக்கு!கணவன்:என்னன்ன?மனைவி:வேணுமா?வேண்டாமா?***************************************பெண்:என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்!ஆண்:சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!பெண்:என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. … Continue reading

Posted in குறுந்தகவல் நகைச்சுவைகள் | பின்னூட்டமொன்றை இடுக

குறுந்தகவல் நகைச்சுவைகள்!

மனைவி:எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன? முகமா இல்ல முழு உடம்புமா?கணவன்: (மேலிருந்து கீழாக பார்த்து விட்டு)உன் நகைச்சுவை உணர்வு தான் பிடிச்சிருக்கு! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in குறுந்தகவல் நகைச்சுவைகள் | 1 பின்னூட்டம்

குறுந்தகவல் குறும்பு

வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போது என்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன் மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன். எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை! **************************** ராம்: நான் கலெக்டர் ஆகணும்! சீதா: நான் டாக்டர் ஆவேன்! ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்! கார்த்தி: … Continue reading

Posted in குறுந்தகவல் நகைச்சுவைகள் | பின்னூட்டமொன்றை இடுக

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்

கண்ணா பின்னா தத்துவங்கள் 1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க, பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?” 2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?“பேண்டை கழட்டி விட்டு” எலிபேண்டில் இருந்து பேண்டை எடுத்து விட்டால் அது ‘எலி” ஆகி போய்விடும். அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.3. டீ மாஸ்டர் டீ போடுரார்பரோட்டா … Continue reading

Posted in குறுந்தகவல் நகைச்சுவைகள் | பின்னூட்டமொன்றை இடுக