காற்றே !!!

காற்றே என்னை கொஞ்சம் தீண்டிவிட்டு போ !
என்னை தான் அவள் நேசிக்கவில்லை..
என்னை தொட்ட
உன்னையாவது சுவாசிக்கட்டும் .

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக